Popular Posts

Saturday 23 April 2016

குர்ஆனின் detail.

📖💠📖💠📖💠📖💠📖💠📖

💠எனது பெயர்    :-        
📖குர்ஆன், நூர், தன்ஸீல்,  புர்கான் 

💠எனது மொழி    :- ♋அரபு  

💠முதலில் இருந்த இடம் :-  
     லவ்ஹூல் மஹ்பூல்

💠பின்னர் இறக்கப்பட்ட 
     இடம் :-

    பைதுல் இஸ்ஸா
    (முதலாம் வானம்)

💠இந்த பூமிக்கு வருகை :-

   நபி (ஸல்லல்லாஹு  அலைஹி  வ ஸல்லம் ) அவர்களின் 40ம்
   வயதில் ஹிரா குகையில் 
   இருக்கும்போது 

💠இறங்கிய காலம் :-       
   
    23 வருடங்கள்

💠பாதுகாக்கப்பட்ட முறைகள் :-   

▪ மனனம் (ஹாபிழ்)

 ▪எழுதுதல் (குத்தாபுல் வஹி)

▪செயற்படுத்துதல் (அமல் செய்தல்)

💠என்னைநூல் 📚உருப்படுத்தியவர்:

▪அபூபக்கர் ஸித்தீக்(ரழியல்லாஹூ  அன்ஹூ )

▪ஸைத் இப்னு தாபித்(ரழியல்லாஹூ  அன்ஹூ )

தலைமையிலான குழு

💠நூலுருப்படுத்த 📚தூண்டியவர்:-   
     
      உமர்இப்னு கத்தாப் (ரழியல்லாஹூ  அன்ஹூ )

💠அதற்கான காரணம் :-   யமாமா யுத்தத்தில் 70க்கும்
   மேற்பட்ட ஹாபிழ்கள்  கொலை  செய்யப்பட்டமை.

💠ஒரே அமைப்பில்
வெளியிட்டவர்கள்:-   

உதுமான் (ரழியல்லாஹூ  அன்ஹூ )

  📚ஜாமிஉல் குர்ஆன்📚

💠அதற்கான காரணம் :-   
 
▪ஆர்மோனியா போரில் என்னைத் தவறாக
ஓதியதை, ஹூதைபதுல் யமானி (ரழியல்லாஹூ  அன்ஹூ  )அவதானித்தார்.

▪அறபி அல்லாதவர்களும் இஸ்லாத்தில் வந்தமை.

💠என்னுடைய அமைப்பு :-
   
▪வசனங்கள் - 6666
  ▪  ஸூறாக்கள் - 114    ▪ஜுஸ்உ - 30
▪மன்ஸில் - 07
▪ மக்கி ஸூறாக்கள் - 86

▪மதனி ஸூறாக்கள் - 28

▪ஸஜதாக்கள் - 14~15

💠பெரிய ஸூரா :-  
      ஸூரதுல் பகரா

💠சிறிய ஸூரா :-     
   ஸூரதுல் கவ்ஸர்

💠கல்புல் குர்ஆன்:-                 ஸூரா யாஸீன்

💠உம்முல் குர்ஆன் :-        ஸூரதுல் ஃபாத்திஹா

💠முதலில் இறங்கிய
       ஸூரா :-   
        ஸூரதுல் அலக்
        (1முதல்5 வசனங்கள் )
                                  

💠பிஸ்மி இல்லாத ஸூரா:
ஸூரது தௌபா

💠இரண்டு பிஸ்மி உள்ள ஸூரா :-
ஸூரதுந் நம்ல்

💠என்னுடைய சிறப்புக்கள் :-   
▪ இறுதி வேதம்.

▪  நிரந்தரமான அற்புதம்

▪முந்திய வேதங்கள் என்னால் மாற்றப்பட்டன

▪என்னைப் போன்று ஒன்றை உருவாக்க முடியாது.

💠என்னை ஓதுபவருக்கான நன்மைகள்:-       

💜உள்ளம் நிம்மதி அடையும்💚

💙ஓர் எழுத்துக்கு பத்து நன்மை❤

▪மறுமையில் என் சிபாரிசு கிடைக்கும்.

 ▪ (இன்னும் பல.......)

💠எனக்கு செய்ய வேண்டிய கடமைகள்:-   
▪ஓதுதல், 💜மனனம் செய்தல், ▪பின்பற்றுதல்,💚
எத்தி வைத்தல்.

💠இன்று என்னுடைய நிலை:-  
▪சென்ற காலங்களில் இரவில் என்னை ஓதுவார்கள்.
▪இன்று   நாடகத்தைப் பார்க்கின்றார்கள்.

▪வீடுகளில் புழுதி பிடித்து வைக்கப்பட்டுள்ளேன்.

▪மரணித்தால் மாத்திரம் ஓதப்படுகின்றேன்.

▪பள்ளிவாசல்களில்
     அழகிற்காக  அடுக்கப்பட்டு
      உள்ளேன்.

💠உங்களிடம் சில கேள்விகள்:-

▪மாதத்தில் ஒரு தரம் முழுமையாக ஓதினீர்களா?

▪அல்லது உங்கள் வாழ்க்கையில்தான் ஒரு தரம் முழுமையாஓதி முடித்தீர்களா?

▪ஓவ்வொரு நாளும் என்னுடைய குறிப்பிட்ட பக்கங்களாவது ஓதுகின்றீர்களா?

💠எனது வேண்டுகோள் :-   

▪பிள்ளைகளுக்கு கற்றுக்         கொடுங்கள்.

▪ வீடுகளில் தினமும்
ஓதுங்கள், மனனம் செய்யுங்கள்.

▪ என்னைப் பின்பற்றி மறுமையில் என் சிபாரிசைப் பெற்று சுவனம்செல்லுங்கள்.

📖💠📖💠📖💠📖💠📖💠

No comments:

Post a Comment