Popular Posts

Saturday 23 April 2016

நபிவழி நடந்தால் நரகமில்லை;

நபிவழி நடந்தால் நரகமில்லை;

ஏழு (வட்டார) மொழி வழக்கில் குர்ஆன் அருளப்பெற்றது.

 இறைத்தூதர்"ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ல்லம்"அவர்கள் கூறினார்கள்'

 ஒரேயொரு (வட்டார) மொழிவழக்குப் படி ஜிப்ரீல்(அலை) அவர்கள் (குர்ஆனை) எனக்கு ஓதக் கற்றத்தந்தார்கள்.

 அதை இன்னும் பல(வட்டார) மொழிவழக்குகளின் படி எனக்கு ஓதக் கற்றுத்தருமாறு அவர்களிடம் நான் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டேயிருந்தேன்.

 (நான் கேட்க, கேட்க) எனக்கு அவர்கள் அதிகப்படுத்திக்கொண்டே வந்து இறுதியில் ஏழு (வட்டார) மொழி வழக்குகள் அளவிற்கு வந்து நின்றது.

 அறிவிப்பவர்:- இப்னு அப்பாஸ்"ரலியல்லாஹு அன்ஹு" அவர்கள்
 ஹதிஸ் எண்:- 4991.
 நூல்:- ஷஹீஹ் புகாரி.

No comments:

Post a Comment