Popular Posts

Saturday 23 April 2016

யார் மீது பிரியம் கொள்ளாமல் இருந்தால் நாம் முஃமின் ஆக முடியாது.

நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் கூறினார்கள்:

நான்  ஒருவனுக்கு  அவனுடைய பெற்றோர்கள்,      பிள்ளைகள் மற்றுமுள்ள        மனிதர்கள் அனைவரையும்    விட   மிகப் பிரியமானவனாக  ஆகின்ற வரை அவன் முஃமினாக ஆக முடியாது.

ஹழ்ரத் அனஸ் (ரலியல்லாஹூ அன்ஹூ)

புகாரி 14,15, முஸ்லிம் 44-69, 44-70, இப்னு மாஜா 67, நஸாயி 8-114, முஸ்னத் அஹ்மத் 3-288, மிஷ்காத் 7-12

No comments:

Post a Comment