நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் கூறினார்கள்:
நான் ஒருவனுக்கு அவனுடைய பெற்றோர்கள், பிள்ளைகள் மற்றுமுள்ள மனிதர்கள் அனைவரையும் விட மிகப் பிரியமானவனாக ஆகின்ற வரை அவன் முஃமினாக ஆக முடியாது.
ஹழ்ரத் அனஸ் (ரலியல்லாஹூ அன்ஹூ)
புகாரி 14,15, முஸ்லிம் 44-69, 44-70, இப்னு மாஜா 67, நஸாயி 8-114, முஸ்னத் அஹ்மத் 3-288, மிஷ்காத் 7-12
No comments:
Post a Comment