Popular Posts

Saturday 7 May 2016

சூனியம் உண்டு மார்க்கத்தில் சூனியம் இல்லை என்று சொல்பவர்களுக்கு பாதில்அடி

ஆயிஷா  (ரலி)அறிவிக்கிறார்கள் லபீதுப்னுல் அஃஸம் என்ற யூதன் நபி  (ஸல்)அவர்களுக்கு சூனியம் செய்தான் அதன் காரணம் நபி  (ஸல் )அவர்களுக்கு ஒரு செயலைச் செய்யாமலே செய்ததாக தோன்றும் உன்மையிலே அவர்கள் செய்திருக்க மாட்டார்கள் ஆதலால் நபி  (ஸல்)ஒரு பகல் அல்லது ஒரு இரவு துஆ செய்தார்கள் பிறகும் துஆ செய்தார்கள் அப்புறமும்  துஆ செய்தார்கள் பிறகு நபி ஸல் ஆயிஷா ரலி அவர்களிடத்தில் கூறினார்கள் ஆயிஷா உனக்கு ஒன்று தெரியுமா நான் ஃபத்வா கேட்ட விஷயத்தில் அல்லாஹு எனக்கு விளக்கம் தந்திருக்கின்றான் இரண்டு நபர்கள் என் அருகில் வந்து ஒருவர் என் தலைப் பகுதியிலும் மற்றொருவர் எனது கால் பகுதியிலும் அமர்ந்தார்கள் தலைப்பகுதியில் இருப்பவரோ அல்லது கால் பகுதியில் இருப்பவரோ சொன்னார் இவர்களுடைய  வேதனை என்ன சூனியம் பாதித்து இருக்கின்றது யார் சூனியம் வைத்தது லபீதுப்னுல் அஃஸம் என்ன பொருளில் சூனியம் வைத்தார் இரும்பு சீப்பிலும் தலை முடியிலும் பேரித்தம்பழ மரத்தினுடைய பூக்கொலையுடைய ஒரு துன்டிலும் அது எங்கே கிடக்கின்றது திஅர்வான் கிணற்றில் ஆயிஷா ரலி சொல்கிண்றார்கள் நபி ஸல் அவர்களும் ஸஹாபாக்களும் அந்த கிணற்றிற்கு சென்று அதை வெளியே எடுத்தார்கள் பிறகு நபி ஸல் அவர்கள் சொன்னார்கள் ஆயிஷாவே அந்த கிணற்றினுடைய தண்ணீர் மருதாணி கலக்கிய தண்ணீரைப் போன்று இருந்தது பேரித்தம்பழ மரத்தினுடைய பூக்கொலை ஏதோ ஒரு பிசாசினுடைய தலைப் போன்று இருந்தது அப்போது ஆயிஷா ரலி கேட்டார்கள் அல்லாஹுவினுடைய தூதரே அதை நீங்கள் எரித்து இருக்கக் கூடாதா உடனே நபி ஸல் அவர்கள் சொன்னார்கள் அல்லாஹு  எனக்கு நிவாரணம் தந்திருக்கிறான் பொது மக்களுக்கு நாசம் உன்டாகுவதை நான் வெறுக்கின்றேன் அதனால்  அதைப் புதைக்க சொன்னேன் அதைப் புதைத்து விட்டார்கள் நூல் முஸ்லிம் 4059.
SSF,krishnajippattinam கிளை,
புதுக்கோட்டை மாவட்டம். 🇸🇱🇸🇱🇸🇱🇸🇱🇸🇱🇸🇱🌺🌺🌺🌺

1 comment:

  1. Assalamu alaikkum,
    Sagodhararey indha hadees number thavaraaga ulladhu ena karudhugiren, enakku sariyaana number-ai tharu maaru kettukkolgiren melum sooniyaththin nivarana hadees number-aiyum tharumaarum kettukolgiren.
    Zazakallah hayr.

    ReplyDelete