Popular Posts

Tuesday 12 January 2016

JAQH (ஜம்யிய்யத்தது அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்)

அல்லாஹ்வின்
 மாபெரும்
 கிருபையால்
 போலி
 முகமுடி
 அணிந்து கொண்டு
 வஹாபிய
 கெள்கையை பரப்ப
 நினைக்ககும் ஜாக்
 ஜமாத்தின்
 போலி முகமுடி
 கிழிந்ததது
 JAQH (ஜம்யிய்யத்தது
 அஹ்லில் குர்ஆன் வல்
 ஹதீஸ்)
 தாவா பணி என்றும்
 தூய வழி என்றும்
 அமைதியை நோக்கி
 என்றும்
 தொழுகைக்கு
 அழைக்கின்றோம் என்று
 சொல்லிக்கொண்டு தமிழக
 முஸ்லிம்களிடையே பரவத்
 துவங்கியுள்ளது.
 இந்த இயக்கங்களில்
 உருப்பினர்களாக உள்ள
 அப்பாவி
 இளைஞர்களுக்கே இது
 தெரியாது நல்லது தானே
 சொல்றாங்க நல்லது தானே
 செய்றாங்க என்று
 நினைத்து கொண்டு
 இருக்கிறார்கள்
 வெறித்தனமான போக்கும்,
 சக முஸ்லிம்களின்
 உணர்வுகளை மதிக்காத
 நிலையும்,
 அடுத்தவர்களுடைய மானம்,
 மரியாதையோடு
 விளையாடுகின்ற
 தன்மையும் வளர்ந்து
 கொண்டு வருகிறது.
 முஸ்லிம்களை
 காஃபிராக்குகின்ற கூட்டம்
 தலை தூக்கியிருக்கிறது.
 துவக்க காலத்தில்
 முஸ்லிம்களின்
 கொள்கையில் பலவீனத்தை
 ஏற்படுத்தி,
 அவர்களிடையில்
 பகைமை உணர்வை
 உண்டாக்கி வேடிக்கைப்
 பார்த்த, யூத சக்திகளால்
 உருவாக்கப்பட்ட
 “கவாரிஜ்கள்” என்ற
 வழிகெட்ட கூட்டத்தினர்
 செய்த அதே செயலை
 இன்று இவர்கள் வேறு
 பெயர்களில் செய்து
 கொண்டிருக்கின்றனர்.
 யார் யார், சொர்கத்திற்கு
 செல்வார்கள், யார் யார்
 நரகத்திற்குச் செல்வார்கள்
 என்று தீர்மானிக்கின்ற
 அதிகாரத்தை தன் கையில்
 எடுத்து முஸ்லிம்களின்
 ஈமானோடு விளையாடிக்
 கொண்டிருக்கிறார்கள்.
 இப்படிப்பட்ட காலச்
 சூழ்நிலையில் நாம்
 மிகவும் எச்சரிக்கையாக
 இருக்க வேண்டும்,
 நம்முடைய ஈமானை நாம்
 பாதுகாக்க வேண்டும்.
 நமது இறை நம்பிக்கையை
 பலவீனப்படுத்த தீய சக்திகள்
 செய்யும் திட்டமிட்ட
 பிரச்சாரத்தை முறியடிக்க
 வேண்டும்.
 அல்லாஹ்விடத்தில் உதவி
 வேண்டிக் கொண்டிருக்க
 வேண்டும். ஷைத்தானின்
 தீய தூண்டுதல்களிலிருந்து
 அல்லாஹ்விடத்தில்
 பாதுகாப்பு தேட
 வேண்டும். சரியான
 பாதையில் வழி
 நடத்துமாறு
 அல்லாஹ்விடத்தில்
 பிரார்த்தித்து கொண்டே
 இருக்க வேண்டும்.
 அல்லாஹ் யாருக்கு அருள்
 செய்தானோ அவர்கள்
 நேரான பாதையில்
 சென்று அல்லாஹ்வை
 அஞ்சி வாழ்வார்கள்,
 யாருக்கு அல்லாஹ்வின்
 அருள் இல்லையோ அவர்கள்
 கண்மூடித்தனமான
 வாழ்க்கையில் ஈடுபட்டு
 தங்களை மாய்த்துக்
 கொள்வார்கள்.
 எனவே நாம்
 அல்லாஹ்விடத்தில் நல்
 அமல்கள் மூலமாகவும்
 தொழுகையின்
 மூலமாகவும் வஹாபிச
 கொள்கையிலிருந்த
 ு பாதுகாப்பு
 தேடவேண்டும் யா
 அல்லாஹ் நம்
 அனைவரையும்
 தொழுகையை
 நிலைநாட்டக்கூடிய
 பாக்கியத்தை
 தந்தருள்வாயக.

1 comment:

  1. போலிகளே, ஏன்டா லூசுங்களா உங்கள் தில்லுமுல்லு பருப்பெல்லாம் இனி மக்களிடம் வேவாது இதவச்சி மவ்லிது ஹத்தம் ஓதி சம்பாரி
    க்கவும் முடியாது

    ReplyDelete