அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹ்.
நம்ம போலி தௌஹீது ஜமாத் செய்யது இப்ராகீம் அவர்கள் மஸ்ஜிதுன் நபவியில் அதன் ஒரு Doom பச்சையிலிருந்து சிகப்பு நிறமாக மாரும் ஒரு Video'வை விமர்சித்து பேசியிருக்கிறார்.
அதன் சாராம்சம் கீழ்வருமாறு::
(1) இந்த மாதிரியெல்லாம் இஸ்லாத்தில் நடக்குமா??
(2) சம்பவம் நடந்ததாக கூறப்படும் ((24/03/15)) அன்று நாங்கள் அங்கேதான் இருந்தோம்.
(3) மஸ்ஜிதுன் நபவி ஒரு தர்கா .
(4) ஐந்து வேளை அங்கேதான் தொழுதோம்.
(5) அது ஏதோ light தவறுதலாக எறிந்திருக்கும்.
(6) கப்ருக்கு மேலே கட்டடம் கட்ட கூடாது.
(7) மஸ்ஜிதுன் நபவியில் உள்ள கட்டடம் இடிக்கப்பட வேண்டும்.
மேல் உள்ள அனைத்தும் செய்யது இப்ராகீம் அவர்கள் விமர்சித்து பேசியவைகள்.
இப்ப கேள்வி என்னன்னா..
(1) இஸ்லாத்தில் இது போன்றெல்லாம் நடக்குமா என்றால், அப்ப நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் செய்த அனைத்து முஃஜிசாத்துகளையும் அதனை ஒத்த ஹதீஸ்களையும் மறுப்பீர்களா..??
(2) சம்பவம் நடந்த அன்னக்கு அங்கதான் இருந்தனு சொல்றீங்களே அதனை தங்களால் நிரூபிக்க இயலுமா..?? நிரூபித்தே ஆக வேண்டும்.
(3) மஸ்ஜிதுன் நபவி ஒரு தர்கானு சொல்றீங்களே அப்புறம் எத கிழிக்குறதுக்கு அங்க போனீங்க..??
(4) உடைக்கப்பட வேண்டிய கட்டடம்னு சொல்லிட்டு அப்புறம் என்ன அத்தருக்கு அங்க ஐவேளை தொழுதீங்க...??
(5) தமிழ்நாட்டில் தாங்கள் எந்த தர்காவிலும் சென்றதைகூட நாங்கள் பார்த்ததில்லை, அப்படியிருக்க நபியின் தர்காவிலே ஐவேளை தொழுததற்கான காரணம் அவசியம் குடுத்தே ஆக வேண்டும்.
(6) தாங்கள் இஸ்லாத்திற்காக உயிரையும் கொடுக்கும் சத்திய கூட்டம் என்றால், மஸ்ஜிதுன் நபவி இடிக்கப்பட வேண்டிய கட்டடம்னு சவ்தியில சொல்லிட்டு வாங்க சார் பாப்போம். அப்ப உங்க வீராப்பு தெரிஞ்சுடும்.
(7) ஏதோ Light தவறுதலா எரிஞ்சுடுக்கும் அப்படின்னா, அப்ப அங்க நின்னுட்டு தக்பீர் சொல்பவர்களெல்லாம் மடையர்களா..?? அவர்களுக்கு தெறியாதா light எப்படி எறியும்னு..?? அங்க நிக்குற அரபியெல்லாம் கிருக்கனுங்களா..??
அங்க இருக்குறவங்களுக்கு தெறியலயாம் ஆனா இவரு கண்டு புடிச்சுட்டாரு மண்ணடி ஆய்வு மண்ணண் அண்ணணின் அடி விழுது.
அடி விழுகத்தான் போகுது
நம்ம போலி தௌஹீது ஜமாத் செய்யது இப்ராகீம் அவர்கள் மஸ்ஜிதுன் நபவியில் அதன் ஒரு Doom பச்சையிலிருந்து சிகப்பு நிறமாக மாரும் ஒரு Video'வை விமர்சித்து பேசியிருக்கிறார்.
அதன் சாராம்சம் கீழ்வருமாறு::
(1) இந்த மாதிரியெல்லாம் இஸ்லாத்தில் நடக்குமா??
(2) சம்பவம் நடந்ததாக கூறப்படும் ((24/03/15)) அன்று நாங்கள் அங்கேதான் இருந்தோம்.
(3) மஸ்ஜிதுன் நபவி ஒரு தர்கா .
(4) ஐந்து வேளை அங்கேதான் தொழுதோம்.
(5) அது ஏதோ light தவறுதலாக எறிந்திருக்கும்.
(6) கப்ருக்கு மேலே கட்டடம் கட்ட கூடாது.
(7) மஸ்ஜிதுன் நபவியில் உள்ள கட்டடம் இடிக்கப்பட வேண்டும்.
மேல் உள்ள அனைத்தும் செய்யது இப்ராகீம் அவர்கள் விமர்சித்து பேசியவைகள்.
இப்ப கேள்வி என்னன்னா..
(1) இஸ்லாத்தில் இது போன்றெல்லாம் நடக்குமா என்றால், அப்ப நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் செய்த அனைத்து முஃஜிசாத்துகளையும் அதனை ஒத்த ஹதீஸ்களையும் மறுப்பீர்களா..??
(2) சம்பவம் நடந்த அன்னக்கு அங்கதான் இருந்தனு சொல்றீங்களே அதனை தங்களால் நிரூபிக்க இயலுமா..?? நிரூபித்தே ஆக வேண்டும்.
(3) மஸ்ஜிதுன் நபவி ஒரு தர்கானு சொல்றீங்களே அப்புறம் எத கிழிக்குறதுக்கு அங்க போனீங்க..??
(4) உடைக்கப்பட வேண்டிய கட்டடம்னு சொல்லிட்டு அப்புறம் என்ன அத்தருக்கு அங்க ஐவேளை தொழுதீங்க...??
(5) தமிழ்நாட்டில் தாங்கள் எந்த தர்காவிலும் சென்றதைகூட நாங்கள் பார்த்ததில்லை, அப்படியிருக்க நபியின் தர்காவிலே ஐவேளை தொழுததற்கான காரணம் அவசியம் குடுத்தே ஆக வேண்டும்.
(6) தாங்கள் இஸ்லாத்திற்காக உயிரையும் கொடுக்கும் சத்திய கூட்டம் என்றால், மஸ்ஜிதுன் நபவி இடிக்கப்பட வேண்டிய கட்டடம்னு சவ்தியில சொல்லிட்டு வாங்க சார் பாப்போம். அப்ப உங்க வீராப்பு தெரிஞ்சுடும்.
(7) ஏதோ Light தவறுதலா எரிஞ்சுடுக்கும் அப்படின்னா, அப்ப அங்க நின்னுட்டு தக்பீர் சொல்பவர்களெல்லாம் மடையர்களா..?? அவர்களுக்கு தெறியாதா light எப்படி எறியும்னு..?? அங்க நிக்குற அரபியெல்லாம் கிருக்கனுங்களா..??
அங்க இருக்குறவங்களுக்கு தெறியலயாம் ஆனா இவரு கண்டு புடிச்சுட்டாரு மண்ணடி ஆய்வு மண்ணண் அண்ணணின் அடி விழுது.
அடி விழுகத்தான் போகுது
No comments:
Post a Comment