Popular Posts

Saturday, 23 July 2016

துஆவின் முடிவில் ஸலவாத் அவசியம் :

துஆவின் முடிவில் ஸலவாத் அவசியம் :

நிச்சயமாக பிரார்த்தனைகள் அனைத்தும் வானம் பூமிக்கிடையே தடுத்து வைக்கப்படுகிறது. உமது நபியின் பேரில் ஸலவாத் சொல்கின்ற வரை அது (வானத்தின் பால்) உயராது என்று உமர் இப்னு கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். (மிஷ்காத் 87 பாபுத்துஆஇ பித்தஷஹ்ஹூதி)

No comments:

Post a Comment