Popular Posts

Thursday 17 March 2016

தூங்கி எழுந்தவுடன் ஓதும் துஆ.

தினம் ஒரு துஆ

தூங்கி எழுந்தவுடன்

اَلْحَمْدُ لِلَّهِ الَّذِيْ أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُوْرُ
அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா பஃத மா அமா(த்)தனா வ இலைஹின் னுஷுர்
பொருள் : எங்களை மரணிக்கச் செய்த பின் உயிர்ப்பித்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். மேலும் அவனிடமே (நமது) திரும்பிச் செல்லுதல் உள்ளது.
ஆதாரம்: புகாரி

    இப்படிக்கு
       SSF
கிருஷ்ணாஜி பட்டினம்

No comments:

Post a Comment