தினம் ஒரு துஆ
சபையை முடிக்கும் போது
سُبْحَانَكَ اللّهُمَّ وَبِحَمْدِكَ أَشْهَدُ أَنْ لاَ إِلهَ إِلاَّ أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوْبُ إِلَيْكَ
ஸுப்ஹான(க்)கல்லாஹும்ம வபி ஹம்தி(க்)க அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லா அன்(த்)த அஸ்தக்ஃபிரு(க்)க வஅதூபு இலை(க்)க.
பொருள் : இறைவா! நீ தூயவன். உன்னைப் புகழ்கிறேன். வணக்கத்திற்குரியவன் உன்னைத் தவிர யாருமில்லை. உன்னிடமே பாவ மன்னிப்புத் தேடுகிறேன். உன்னிடமே மீள்கிறேன்.
ஆதாரம்: திர்மிதீ
இப்படிக்கு
S.ஜியாவுதீன் நூரி
Presented ::{வழங்குபவர்கள்);;SSF கிருஷ்ணாஜிப்பட்டினம் கிளை,புதுக்கோட்டை மாவட்டம்,தமிழ்நாடு.
No comments:
Post a Comment